பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை

148

வர்த்தகர்களினால் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அது நிர்ணய விலைக்குட்பட்ட பொருளாக காணப்பட்டால் மாத்திரமே வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளமுடியும் என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு அரசாங்கம் அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானியை பிரசுரித்துள்ளது.

நிர்ணய விலைக்கு உட்படாத பொருட்களின் விலை தொடர்பில் உற்பத்தியாளர்களே விலையை நிர்ணயிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE