தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகர்களில் ரஜினி, கமலுக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டவர்கள் அஜித், விஜய். இவர்களுக்கு அடுத்த இடத்தில் சூர்யா, விக்ரம் உள்ளனர்.
இனி இவர்கள் படங்கள் பெரிய பிரச்சனையில் சிக்க வாய்ப்புள்ளது. அது என்னவென்றால் இனி ரூ 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தங்கள் படங்கள் தோல்வி அடைந்தால் சம்பளத்தில் இருந்து 25% விநியோகஸ்தர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்.
ஆனால், இந்த 25% மனதில் வைத்து கொண்டு சிலர் பொய் கணக்கு காட்டினால் என்ன செய்வது என்பது தான் தற்போதைய கேள்வி.