கோரிக்கையை மறுத்த PUCSL

98
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது.

இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றும் 331,000 மாணவர்களின் உரிமைகளை மீறும் செயலாகவும் அவர்களுக்கு பாதிப்பாகவும் மின்வெட்டு அமைவதாக ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE