காணமால் போண உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

382

 

காணமால் போண உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

unnamed (9)  unnamed (11) unnamed (12)

இன்று(11.08.2015)காலை 11.00 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்கு

முன்பாக காணமல்போணோரின் உறவுகள் தங்களது உறவுகளை மீட்டுத்தருமாறு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி பால

சிறிசெனா அவர்களின் புகைப்படத்தில் காணமல் போண மூன்று நபர்கள்

காணப்படுவதாகவும் . அவர்கள் தங்களது உறவுகள் எனவும் காணமல் போணோரின்

உறவுகள் தெரிவித்தனர்

தேர்தல் காலங்களில் மாத்திரம் வேட்பாளர்கள் காணமல்போண உறவுகளுக்கு எவ்வித

நடவடிக்கையும் மேற்கொள்ளாது. தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கு மாத்திரம்

எங்களிடம் இணைந்து வாக்குறதிகளை தருகின்றனர். தேர்தல் நிறைவுற்றதன்

பின்னர்.காணாமல் போண உறவுகளை பற்றி கவனம் செலுத்துவதில்லை என

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்

SHARE