ஈஸ்டர்குண்டுத்தாக்குதல் கிழக்கில் இடம்பெற்ற கொலை கொள்ளை ஆட்கடத்தல் போன்ற தாக்குதலின் சூத்திரதாரி பிள்ளையான் சனல் 4 வெளியிட்ட ஆவணம் விசாரிக்கப்படவேண்டும் அவரை காப்பாற்ற நாம் ஏன் முயற்சிக்கவேண்டும் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் சிறப்பு நேர்காணல்