மீனவர்கள் வீசிய வலையில் சடலம்

342
யாழ்.கற்கோவளம் கடற்பகுதியில் மீனவர்கள் வீசிய வலையில் சடலம் ஒன்று அகப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலை குறித்த பகுதியில் மீனவர்கள் தொழிலுக்காக சென்றபோதே மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத நிலையில் பருத்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

SHARE