நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

98

 

நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது நேற்று(11.01.2024) பொலிஸார் மீட்கப்பட்டுள்ளது.

ஜெகநாதன் என்ற 61 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணை
உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் கொலையா? தற்கொலையா ?என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE