வன்புணர்வினால் கொலை செய்யப்பட்ட சிறார்களுக்கு நீதியை வழங்குங்கள்: மன்னாரில் பெண்கள் அமைப்பு வேண்டுகோள்

340
சிறுவர் துஸ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் போதைப் பொருட்களை ஒழிப்போம் என்ற நோக்கில், சிறுவர் மற்றும் வயோதிபர் தினம் இன்று மன்னாரில் நடைபெற்றது

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யபட்ட சிறார்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த அநீதி ஏனைய சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நடக்காமல் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கையினை உடனே எடுத்து,

பெண்கள் உரிமைகளை பாதுகாக்கும்படி மன்னாரில் பெண்கள் அமைப்புகள் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE