கனடாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆபத்துக்களையும், சிக்கல்களையும் ஏற்படுத்துமா என கனடா பொதுத் தேர்தலில் NDP கட்சியின் சார்பில் போட்டியிடும் செந்தி செல்லையா விளக்கியுள்ளார்.
லங்காசிறியின் 24 செய்திச் சேவையின் விசேட நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.