நான் ஏன் அவர்கள் போல் இல்லை- சூர்யா வருத்தம்

316

சூர்யா தற்போது ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இவருடைய தயாரிப்பில் வெளிவரவிருக்கும் பசங்க-2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இதில் பேசிய சூர்யா ‘இந்த படம் என் வாழ்வில் மிகவும் ஸ்பெஷலான படம், 36 வ யதினிலே படத்திற்கு பிறகு நான் தயாரிக்கும் ஒரு படம்.

இப்படத்தில் பாண்டிராஜ் என்னை இயக்கும் போது நான் ஏன் நாகேஷ், ஜிம்கேரி, ராபின் வில்லியம்ஸ் போல் இல்லை என தோன்றியது, அந்த அளவிற்கு அவர் என்னிடம் குறும்புத்தனமான நடிப்பை எதிர்ப்பார்த்தார்’ என கூறினார்.

SHARE