முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 9ம் ஆண்டு நினைவு நிகழ்வு:-

590

மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மாமனிதரின் திருவுருவப் படத்திற்கு கட்சியன் தலைவரும் முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றினார். கட்சியன் உறுப்பினர்கள் பொது ஆதரவாளர்கள் மலர் வணக்கம் செலுத்தினர். இன்று பிற்பகல் 4.00 மணியளவில் மணல்தரை வீதி, கந்தர்டம் என்னுமிடத்தில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமைதாங்கினார்.

SHARE