பெரும்பாலான கைதிகள் திங்கட்கிழமை ஜனாதிபதியினது பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரியவருகின்றது.
இதனிடையே அனுராதபுரம் சிறைச்சாலையின் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த 66 வயதுடைய அரசியல் கைதியொருவர் உடல்நிலை மோசமடைந்த நிலையினில் சிறைச்சாலை வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கூட்டமைப்பார் தலைமறைவான நிலையில் உள்ளதாக கூறுப்படுகிறது கைதிகள் இறந்தால் அவர்களுக்கு குதுாகல அரசியல் என்னதான் நடக்குது.