இராணுத் தளபதியாக 57ம் படைப் பிரிவின் முன்னாள் கட்டளைத் தபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜகத் டயஸ் ஜெர்மனி மற்றும் வத்திக்கானுக்கான பிரதித் தூதுவராகவும் கடயைமாற்றியுள்ளார்.
தற்போதைய இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வாவி;ற்கு அடுத்த நிலையில் ஜகத் டயஸ் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணவத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் ஜகத் டயஸ் பதவி உயர்த்தப்பட்டு இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக ஜகத் டயஸ் தற்போது கடமையாற்றி வருகின்றார்.
1980ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி இராணுவத்தில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிட்டுள்ளார்.