கம்பளை, பொகுரெஸ்ஸ – தியகமவத்த பிரதேசத்தில் பொறியொன்றில் சிக்கி சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது. மிருகங்க
ளை குறிவைத்து கம்பியால் செய்யபட்ட பொறி ஒன்றின் அருகில் வந்த இந்த புலி இதில் சிக்கி தூக்கி எடுக்கப்பட்டு மரத்தில் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிரை விட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.