50 அடி பள்ளத்தில் பாய்ந்த ஓட்டோ விபத்துக்குள்ளாகியுள்ளது.!

343

 

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு அட்டன் பிரதான வீதியில் கொழும்பிலிருந்து தலவா  விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை 05.30 மணியளவில் இந்த விபத்து இட99657sxம்பெற்றுள்ளதாக க்கலை நோக்கி சென்ற ஓட்டோ ஒன்று அட்டன் செனன் பகுதியில் வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதிக வேகமாக செலுத்தியதாலேயே வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். ஓட்டோவில் சாரதி மட்டும் பயணித்துள்ளார். எனினும் சாரதி பாய்ந்து உயிர்தப்பியதால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லையென அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE