உடபுஸ்ஸல்லாவ மதுவெல்கெடிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி எரியூட்டப்பட்ட நிலையில் 25 வயதான யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உடபுஸ்ஸல்லாவ மதுவெல்கெடிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி எரியூட்டப்பட்ட நிலையில் 25 வயதான யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.