இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது , யாரேனும் உங்கள் காரை,வாகனத்தை நோக்கி முட்டையை வீசினால் வாகனத்தை நிறுத்த வேண்டாம் துடைப்பானையும் ( viper ) பாவிக்க வேண்டாம் . ஏனெனில் , முட்டை மற்றும் தண்ணீர் சேரும் போது உங்கள் கண்ணாடி முழுதும் மறைக்கப் பட்டு துடைப்பான் வேலை செய்யாமல் போகும் அபாயமும் உண்டு .
பின்பு நீங்கள் வாகனத்தை நிறுத்தி சுத்தம் செய்யும் போது பணம் மற்றும் உடமைகளை பறிகொடுக்க நேரலாம். சாலையோரத்தில் பணம் பறிப்பதற்கு குற்றவாளிகள் தற்போது இந்த வழியையே பின் பற்றுகின்றனர் . இது உங்களுக்கு உபயோகமாய் இருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்….!