யாழ்ப்பாணம் வடமராட்சி கலிகைச் சந்தியில் சற்று முன் கரணமடித்து கவிழ்ந்தது கார். தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனத் தெரியவருகின்றது. அன்மைக் காலமாக வடமாகாணத்தில் அதிகளவான விபத்துக்கள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத் தக்கது……
யாழ்ப்பாணம் வடமராட்சி கலிகைச் சந்தியில் சற்று முன் கரணமடித்து கவிழ்ந்தது கார். தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனத் தெரியவருகின்றது. அன்மைக் காலமாக வடமாகாணத்தில் அதிகளவான விபத்துக்கள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத் தக்கது……