கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்

340

 

25.12.2015 அன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படயிருக்கின்றது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

f1359dcd-5f64-4298-a507-fbecee68fc90 b1f40eb4-14d2-4483-813b-a67f786fd5cd 3d706568-8b93-435a-8ae0-818ba169dcb1

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 23.12.2015 அன்று அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது.

இதன்போது கிறிஸ்தவ மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தமை குறிப்பிடதக்கது.

SHARE