வவுனியா மாவட்டத்தில் உள்ளஒமந்தைப்பகுதியில் உள்ள பாவட்டங்குளம் என்னும்
மீழ்குடியமர்த்தப்பட்ட மக்கள் வெள்ளம் காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ளமையினால்
அவர்களுக்கான உதவித்திட்டம் இதுவரை வழங்காத நிலையில் இவர்களுக்காக
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்களின் உதவிகள் மூலம் வழிகாட்டும் உயிர்பூக்கள்
அமைப்பினரினால் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாஅவர்களுடன்
தொடர்பு கொண்டு இவ் மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன
இன்நிகழ்வில் வழிகாட்டும் உயிர்பூக்கள் அமைப்பின் பொறுப்பாளர் துசியந்த (கண்ணன்)
மற்றும்வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் வழிகாட்டும்
உயிர்பூக்கள் அமைப்பின் பணியாளர்களான தங்கராசா ஆகியோர் கலந்து கொண்டு இவ்
மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.