வழிகாட்டும் உயிர்பூக்கள் அமைப்பினரின் நிதிஉதவிமூலம் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன

327

 

வவுனியா மாவட்டத்தில் உள்ளஒமந்தைப்பகுதியில் உள்ள பாவட்டங்குளம் என்னும்

மீழ்குடியமர்த்தப்பட்ட மக்கள் வெள்ளம் காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ளமையினால்

அவர்களுக்கான உதவித்திட்டம் இதுவரை வழங்காத நிலையில் இவர்களுக்காக

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்களின் உதவிகள் மூலம் வழிகாட்டும் உயிர்பூக்கள்

அமைப்பினரினால் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாஅவர்களுடன்

தொடர்பு கொண்டு இவ் மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன

இன்நிகழ்வில் வழிகாட்டும் உயிர்பூக்கள் அமைப்பின் பொறுப்பாளர் துசியந்த (கண்ணன்)

மற்றும்வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் வழிகாட்டும்

உயிர்பூக்கள் அமைப்பின் பணியாளர்களான தங்கராசா ஆகியோர் கலந்து கொண்டு இவ்

மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

0eff958e-3aec-4039-acc0-95f54ebd06c5 4cb4e121-9f7c-47f0-937a-5c3faef53180 7e9918c9-c643-492e-aac0-13c0c0daa2c2 8c9e1073-a3c4-4cc6-82bb-615b62208b78 19df54f6-e0ed-41fa-91d0-57b9d3893d54 21b523cd-0ab6-4bbd-982e-c3b28becf120 49f25ecb-af36-4062-858f-233d545489c6 71c38a28-b27b-4fd4-8375-bb8bed14e075 667f126d-2eb5-43a5-9569-dae4618e6acd 696e489c-d5b1-4b36-b0af-86b3e09a976d 725b59b3-266e-416a-9b0f-ae6568261743 6997333b-7781-41b0-829a-dc36fe9c5a3b c63eb785-c129-43e2-a742-462695574377 c70f48f3-148d-4ed4-b628-d0d9807a80db

SHARE