இராணுவத்திடம் சிக்கி அவஸ்தைப்பட்ட வி.புலிகளின் வெளிவரா ஆதாரம்…..

309

 

இவர்கள் எங்கே…? இறுதி யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் எங்கே…? சிங்களமும் ஐநாவும் பொறுப்பு கூறுமா…?
10514700_1626920997577955_3222163027855872156_n 11035742_1626920984244623_5885446430231934954_n 11888124_1626921000911288_4865787852328040199_n 11891041_1626920987577956_6272373998490093120_n 11899841_1626921004244621_1693893872261522885_n 11903780_1626920990911289_2536805840163358684_n 11921642_1626920980911290_6544523366812708221_n

 

இராணுவத்திடம் சிக்கி அவஸ்தைப்பட்ட வி.புலிகளின் வெளிவரா ஆதாரம்…..

 

கடைசி நாளான 2009 மே 17ம் திகதி வட்ட வாய்க்கால் பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்தனர் அவர்கள் யார் எனும் விடயம் மாமமாக உள்ள நிலையில் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தடுத்து வைக்கப்பட்டிருந்த கிரிதல இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள் இயங்கி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ் இடத்தில் பல முன்னாள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தடுத்து வைக்கப் பட்டு சித்திர வதை செய்யப்பட்டுள்ளதுடன் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் பழைய அரசை விட புதிய அரசு பாரிய சவால்களை எதிர் கொள்ள வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வு அதிகாரி சிங்கள ஊடகத்திற்கு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது

SHARE