அடை மழை காரணமாக முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 106 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

633

ஒட்டுசுட்டான் பண்டார வன்னியன் கிராமத்தில் வெள்ளப்பெருக்கினால் 38 குடும்பங்கள்இடம் பெயர்ந்த நிலையிலும் 68 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் பொது இடங்களில் தங்கவிடப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதிகேதீஸ்வரன் அவர்;கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ந.கலைச்செல்வன்.

முல்லைத்தீவு.

Rain_in_Budalla,_Sri_Lanka

SHARE