இலங்கையில் அபூர்வ இரத்தினக்கல்

325
 

கதிரியக்க சக்தி கொண்ட எக்கணைட் எனப்படும் அபூர்வ இரத்தினக்கல் ஒன்று வெலிமடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது உலகின் மிகப்பெரிய எக்கணைட் கல் என கருதப்படுகிறது. இது இதற்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்ட மாணிக்கம் கல்லை விட தோராயமாக மூன்று மடங்கு பெரியதாகும்.

அந்த பகுதி தொழிலதிபர் இதனை வாங்கியதாகவும், பளபளப்பான, கொரியா பாறைகள் காணப்படும் வெலிமடை பகுதியில் கிடைத்த இது 7 துண்டுகளாக்க முடியும் எனவும் இந்த அரிய கற்கள் பற்றி தெரிந்த இரத்தினபுரி ஊடகவியலாளர் ஒருவர் கூறியுள்ளார்.

1985 ஆம் ஆண்டில் 168 கேரட் உடைய இவ்வகை கல் ஒன்று கிடைத்துள்ள அதேவேளை, இது 498 கேரட் உடையது.

தேன் நிறம் கொண்ட இக்கல்லின் 8 மில்லியன் கோடுகள் உள்ளதாகவும். உள்ளே எந்தவித error உம் இல்லாத வகையிலும் (error-free clear sound experience) அத்துடன் இக்கல்லுக்கு quality sapphire சான்றிதழும் வழங்கபட்டுள்ளது.


SHARE