முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்

265

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.30 மணிக்கு இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மதகுருமார் முப்படைத்தளபதிகள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை காணாமற்போனோருடைய பெற்றோர்கள், உறவினர்கள் மாவட்டச்செயலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE