சாதாரண குடையை வைத்தே எந்த பெரிய தாதாவையும் அடக்க தெரியுமா?

357

உலகில் வித்தியாசமாக எதையாவது செய்யவேண்டும் என்று எண்ணுபவர் பலர். எது செய்தலும் தனக்கென்று தனி தன்மை இருக்க வேண்டும் என்று பல வித்தியாசங்களை கையாளுவார்கள்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு சிலர் சிறு துரும்பு கிடைத்தாலும் போதும் அதனைக் கொண்டு பல சாகசங்களைக் காட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர்.

அதே போல இங்கு சாதாரண குடையைக் கொண்டு எந்த பெரிய எதிரியையும் தாக்கி நிலை குலைய வைப்பது எப்படி என்று மார்ஷல் ஆர்ட்ஸையும் கலந்து டெமோ காட்டுகிறார் இந்த வித்துவான். அதை நீங்களே பாருங்கள்.

 

SHARE