முல்லைத்தீவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற முல்லைத்தீவு மாவட்டத்தை உருவாக்குவோம் என சங்கமி பொங்கல் அமைப்பினால் நிகழ்வு

374

 

முல்லைத்தீவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற முல்லைத்தீவு

மாவட்டத்தை உருவாக்குவோம் என சங்கமி பொங்கல் அமைப்பினால் நிகழ்வு

ஒன்று முல்லைத்தீவில் இடம் பெற்றுள்ளது.

9bf14644-2f4c-498a-9ec7-353c7c35063a aff8cde3-5da8-4b21-80d9-b7c491964494 c95e5760-608e-410f-8c95-0867ac697e63 d501a739-0fe2-411e-a3d2-bdfed8f17311

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக காதலர் தினத்தை முன்னிட்டு

பெண்களுக்கு கெதிரான வன்முறைகளை ஒழிப்போம் என்ற

தொனிப்பொருளில் பெண்களினால் முன்னெடுக்கப்பட்டு கோசங்கள்

ஏந்தியவாறு அது சம்மந்தமான அபிநயப்பாடல்களினாலும் கருத்துக்களை

துண்டுப்பிரசுரங்களையும் ஒரு விழிப்புணர்வினை செய்துள்ளமை. இதில்

பெருந்திரளான பெண்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புளியங்குளம்.

ஜெ.தர்சினி.

SHARE