பிரதேச ஒருங்கிணைப்புக் குழு ‪ ‎இணைத்தலைவராக‬ மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஜனாதிபதியால் நியமனம்.

352
 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பிலுள்ள 4 பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்   வழங்கப்பட்டுள்ள இந்த நியமனத்தின்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று- செங்கலடி, ஏறாவூர் நகர், பட்டிப்பளை, கிரான்  ஆகிய 4 பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக இவர்  பணியாற்றுவார்.
4559217a-fd7b-45b3-96bb-695ba3241c83
SHARE