புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆலய கதவினை யானை திறந்து வைத்தது

265

கஜமுக தரிசனத்தில் பங்குனித் திங்கள் 5ம் நாள் (18.03.2016) வெள்ளிக்கிழமை காலை புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆலய கதவினை யானை நகரத்தினை வலம் வந்து  திறந்து வைத்தது. தொடர்ந்து ஆலயத்தில்  யந்திரஸ்த்தானம், விம்பஸ்தாபனம், அஷ்டபந்தனம், சிற்பி உபசாரம், யாகபூஜை உடன் விஷேட பூஜைகள் நடைபெற்றன. இந்த தெய்வீக நிகழ்வில் பெரும் திரலான பக்த அடியார்கள் கலந்துகொண்டார்கள்.

1b37f023-b305-4101-8972-0ddec2756aba 3e6cd06e-47a5-4714-84fd-853d5035eefb 13a69e49-7382-4478-8545-774e4a602590   808ca081-942a-41a8-be8d-e8b574d56e41 2607f145-603f-44bb-8505-08f79b9f460a 2785b641-39f2-45e6-a95d-9703f999bd0f  9853fd6c-0734-4e77-b63e-8d13144e793a  78382f52-80d8-4591-82d0-3bbeb8d42e79  b036172c-d796-460c-9f2a-bc58c20f9c85   d6f30513-6142-488e-b6b7-a963c0efc202  e616ef8c-48ad-4970-b046-412b3c7c5c4e e2698f97-5dee-4704-b8be-3e8fdccf7740

 

SHARE