அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேக தசதரிசனம்

321

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பாலஸ்தாபனம் 18.03.2016 அன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு விநாயகர் வழிபாட்டோடு பூஜைகள் ஆரம்பமாகி 9.15 முதல் 9.40 வரை பாலாலய பாலஸ்தாபன கும்பாபிஷேக தரிசனம் இடம்பெற்றது.

இதில் இடம்பெற்ற விசேட பூஜைகளில், பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர். (படப்பிடிப்பு – க.கிஷாந்தன்)

448b5a30-21a2-422a-abc8-9aecde2a3e41 c66446f6-9cf1-4d5e-b537-0cf22542ed40 e2e50c38-dd9a-468c-820c-4f3fb8fb1017 f4673738-ec0a-43ee-abfe-dbc6ce2b31f3

SHARE