அருகம்புல் சாறு குடிப்பதால் கிடைக்கும் 15 நன்மைகள்!

305
பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு.அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

15 பயன்கள்

1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

3. வயிற்றுப் புண் குணமாகும்.

4. இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

8. மலச்சிக்கல் நீங்கும்.

9. புற்று நோய்க்கு நல்ல மருந்து.

10. உடல் இளைக்க உதவும்.

11. இரவில் நல்ல தூக்கம் வரும்.

12. பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

13. மூட்டு வலி நீங்கும்.

14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

SHARE