ஏன் முஸ்லீம் பெண்கள் அந்நிய ஆடவரிடம் கைக்குலுக்குவது இல்லை என்பதை எடுத்துக்காட்டும் அழகான சம்பவம்
ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம்
கேட்டார்;
”நீங்கள் ஏன் பெண்களிடம் கை
குலுக்குவதை தவறு என்று சொல்லி
தடுக்கின்றீர்கள்?”
முஸ்லிம் கேட்டார்; ‘உங்கள் நாட்டு
எலிஸபெத் ராணியின் கரங்களை
உங்களால் குலுக்க முடியுமா ?
அதற்கான அனுமதி உங்களுக்குக்
கிடைக்குமா…?”
அவசர அவசரமாக மறுத்தார் அந்த
ஆங்கிலேயர்; ”அதெப்படி முடியும்?
அவர்கள் மகாராணியாயிற்றே….!”
முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ
சொன்னார்; ”எங்களைப்
பொருத்தவரை
எல்லாப் பெண்களுமே மகாராணிகளே….!!!
அந்த மகாராணிகளுக்கு
உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது
கரங்களை தொட முடியும்.
‘ எனவேதான்
அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம்
பெண்ணும் கை குலுக்குவதை
நாங்கள் அனுமதிப்பதில்லை.”]