பளை புதுக்காட்டுச் சந்தியில் கடைக்குள் புகுந்தது லொறி!! ஒருவர் படுகாயம் (photos) சற்றுமுன்னர் பளை புதுக்காட்டுச்சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்ற பாரவூர்தி ஒன்று வீதியைவிட்டு விலகி அருகிலிருந்த கடைகளுக்குள் புகுந்துள்ளது.
இதன் காரணமாக 5கடைகள் சேதமாகியதுடன் பாரவூர்தியின் சாரதியும் படுகாயமடைந்துள்ளார்.