மட்டக்களப்பில் இன்று 12. 30 மணியளவில் 300 க்கும் மேற்படட மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
பல நிர்மாண பணிகளை நிறைவு செய்து புதிய கட்டிடத்தை கையளிக்க கோரியும் ,இலவச கல்வியை பாதுகாப்போம், SAITM எனும் திருட்டுக் கடையை மூடு என இன்னும் பல கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை அரசடி மருத்துவ பீடத்துக்கு அருகாமையில் முன்னெடுத்து வருகின்றனர் .
அதே சமயம் கிழக்கு பல்கலை கழகத்துக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது