முள்ளியவாய்கால் கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பை கண்டித்து பொது மக்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் A 35 பிரதான வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஆதரவு வழங்கியதோடு சேர்ந்து ஒற்றுமையுடன் பங்களித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.