வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களின் 2016ம் ஆண்டிற்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் கூமாங்குளம் மற்றும் தம்பசைன்சோலை போன்ற கிராமங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்குள் வாழும் குடும்பங்களின் நலன்கருதி சுயதெழில் முயற்சிக்காக கடந்த 19.08.2016ம் திகதி அன்று ஆடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.