விடுதலைப்புலிகள் மறைத்துவைத்த ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு.!

220

ஓமந்தை பாலமோட்டை பிரதேசத்தில் யுத்த காலத்தின் போது விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக கருதப்படும் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை தோண்டியபோதே எல்.எம்.ஜி மற்றும் எம்.ஜி ரக 30 துப்பாக்கிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பொருட்களை ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, பொலிஸார் குறித்த ஆயுதங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

wbtqmq

SHARE