இலண்டன் சிவன் கோயிலில் திருமுறை ஓதும் வெளிநாட்டுப் பெண்ணால் வியப்பில் தமிழர்கள்….

275

இலண்டன் சிவன் கோயில் பண்ணிசைப் பள்ளியில் திருமுறை இசை பயின்றுவரும் பிரிட்டிஷ் பெண்மணி டாக்டர் ஜாஸ்மின் அவர்களின் திருமுறை இசையினை கேட்டு மகிழுங்கள்.

திருமுறை ஓதும் முறை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தமிழர்களின் கலாச்சாரத்தை வழர்ப்பதில் முதன்மையாகச் செயற்படும் வெள்ளைக் காறப் பெண்களின் உயர் நிலையால் தமிழ் அன்னை பிரமிக்கிறாள்….

இதுவல்லவா தமிழுக்கும் தமிழ் தாய்க்கும் பெருமை…..

SHARE