15 வயது தங்கையை சீரழித்த காமுகன்… தலையுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்த அண்ணன்!…

251

தற்போதெல்லாம் நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என குற்றச்செயல்கள் மிகவும் அதிகரித்து வருகிறது. இதற்கு என்னதான் தீர்வு?… மக்கள் எப்படி அச்சமின்றி வெளியே செல்ல முடியும்.

இன்று சென்ற நபர்கள் வீடுவந்து சேர்வதில் கூட நம்பிக்கை இல்லை. அந்த அளவிற்கு எப்பொழுது என்ன நடக்கும் என்ற பதபதைப்புடனே காணப்படுகின்றனர் வீட்டில் இருக்கும் நபர்கள்…

இங்கு தனது தங்கையினை ஈவு இரக்கமின்றி சீரழித்த காமுகனின் தலையினை வெட்டி, அத்தலையுடன் பொலிஸ் நிலையத்திலும் சரணடைந்துள்ளார். இந்த இளைஞனின் செயல் சரியா?… தவறா?… இப்படி எல்லா அண்ணன்மார்களும் இருந்தால் கற்பழிப்பு என்ற வார்த்தை உச்சரிப்பே வராது என்று தான் கூற வேண்டும்.

 

SHARE