
சௌந்தர்யா ரஜினிகாந்த் தான் கடந்த வார ஹாட் டாபிக். இவரின் விவாகரத்து பிரச்சனை எப்படியோ ஓய்ந்து விட்டது.
இந்நிலையில் இவர் கோச்சடையான் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தின் கதையை தனுஷ் தான் எழுதி கொடுத்துள்ளார், இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்று தலைப்பு வைத்துள்ளனர்.