பிரபாகரன் சொன்னது சரி. பந்துல குணவர்தன

294

bandulla_guna-e1356200632969-720x480

சிங்கள மக்களுக்கு எந்தவொன்றும் நீண்ட நாட்களுக்கு நினைவில் நிற்பதில்லையென புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியி ருந்ததாகவும், அக்கருத்து சமகாலத்துடன் ஒப்பிடும்போது உண்மையானதாக தென்படுவதாகவும் மஹிந்த சார்பு குழு பாராளு மன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
எமது நாட்டில் கடந்த 30 வருடங்களாக என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்துள்ளனர்.மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடிக்க ஆரம்பி க்கும் போது, அவருடன் இருந்த சிலர் வரப்பிரசாதங்கள் கிடைக்கும் இடங்களுக்கு சென்று அமர்ந்துகொண்டனர்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடிக்கும் ஒவ்வொரு அடியையும், அவருடன் இருந்து கொண்டு திருப்பி அடிப்பதற்கே, கூட்டு எதிர்க்கட்சி யிலுள்ள நாம் அவருடன் இருக்கின்றோம். நாம் ஒரு போதும் மஹிந்த ராஜபக்ஷவை தனித்துவிடமாட்டோம் எனவும் பந்துல குணவர்தன  குறிப்பிட்டார்.
SHARE