சிறுவர் உரிமை – சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

359

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல பகுதிகளிலும் சிறுவர் நிகழ்வுகள் இடம்பெற்றது. அட்டன் சாஞ்சிமலை பிரதேசத்தில் சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி 01.10.2016 காலை இடம்பெற்றது.

டில்லரி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணியில் சிறுவர்கள், இளைஞர் யுவதிகள், பெற்றோர்கள் என பலர்  கலந்துகொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்:- மு.இராமசந்திரன்

unnamed-1

unnamed-2

unnamed-3

unnamed-4

unnamed-5

unnamed-6

unnamed-7

unnamed

SHARE