பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அஞ்சலி

308

 

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்மந்தன் உள்ளிட்ட அதிதிகள் அஞ்சலி செலுத்தினர்.


இன்று காலை வேளையிலே எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்மந்தன் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு கே.துரைரட்ணம் உள்ளிட்ட அதிதிகள் பலர் அஞ்சலி செலுத்தினர் .

image-0-02-03-4fc40047b3634eb5b49d6c0e75d70a362ba826ab20c789808e8106271dc204fa-v

 

 

SHARE