தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி

216

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்று பேரணி ஒன்று இடம்பெறுகின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர் சமூக மேம்பாட்டு திருப்பணி மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான சர்வமத அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில், கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக முன்றலில் இந்த பேரணி ஆரம்பமாகியது.

புதிய மாவட்ட செயலகத்தை சென்றடைந்த குறித்த பேரணி, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான மகஜர் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-15 625-0-560-320-160-600-053-800-668-160-90-16 625-0-560-320-160-600-053-800-668-160-90-17

 

 

SHARE