நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் நடைபெற்றுள்ளது .
இப்போராட்டமானது கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமையமும் இணைந்து போராட்டத்தை நடாத்தியுள்ளனர்.
இதேவேளை, கையெழுத்து போராட்டத்திற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற சிறீதரனும் கலந்து கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலையை அரசாங்கம் துரிப்படுத்த வேண்டும் என கையெழுத்திட்டுள்ளார்.