ஆய்வுக் கட்டுரைகள்

தமிழ் அரசியல் கைதிகளைப் பிணையில் விடுதலை செய்வது ஆபத்தானது

நாட்டின் பல்வேறு சிறைகளில் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசி யல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான பிரச்சினையையிட்டு அக்கைதிகளில் ஒரு சாராரின் சட்டத்தரணிகள் அவர்களைப் பிணையில் விடுதலை செய்யும்படி விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்...

குற்றம் என்றும் மறைக்கப் பட முடி­யாத றக்பி வீரர் வஸீம் விவகாரம் நடந்து, நடக்கப்போவது என்ன??

  றக்பி வீரர் வஸீம்   விவகாரம்  நடந்து, நடக்கப்போவது என்ன?? குற்றம் என்றும் மறைக்கப் பட முடி­யாத ஒன்று. என்றோ ஒரு நாள் அது வெளிப்­பட்டே தீரும். இது தான் குற்­ற­வி­யலைப் பொறுத்­த­வரை பொது...

இலங்கை வரலாற்றில் 1983 இன வன்முறைகள்

  எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்கு கடந்தகால...

“தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு 60 ஆண்டு வரலாறு உண்டு; 30 ஆண்டுகள் ஈழத் தந்தை செல்வநாயகம், பெரியவர் ஜி.ஜி.பொன்னம்பலம்,...

  அந்தக் காலத்தில் தமிழக அரசர்கள் பார்ப்பனர்களுக்கு “பிரம்மதேயங்கள்” என்ற பெயரில் சில கிராமங்களை எழுதி வைத்தார்கள். அதைப் போல, தமிழகத்தை ஜெயலலிதாவுக்கு எழுதிவைத்து விட்டுப் போன பாசிச வக்கிரக் கோமாளி அரசியல் தலைவர்...

தமிழீழ தோல்விக்கு MGR ரும், இந்திராவும்தான் காரணமா ?- இனப்போர் இந்த அளவு வளர்ந்ததுக்கு என்ன பின்னணி.

இது என் பதிவு அல்ல நண்பர்களே, ஆனால் சில உண்மைகள் நம்மவர்களால் மறைக்கப்பட்டு நாம் தவறான வரலாற்றை படிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டு உள்ளோம். இப்பதிவை படிப்பவர்கள்  சில வரலாற்று  உண்மைகளை  தெரிந்து கொள்வதற்கு...

உலக அரங்கில் இலங்கை இனப் படுகொலையும் இந்திய அரசியலும்

  உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப் பெற்றுவிட்டனவா என்னும் பொதுப்படையான ஒரு கேள்வியிலிருந்து தொடங்கலாம். அரசியல், பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய உலக அரசியல் ஒழுங்கைத் தோற்றுவிக்க முயன்று வருகின்றன....

இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை! பரபரப்பு தகவல்!

  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010

  ‹ 2004  2015 › இலங்கையின் 14வது நாடாளுமன்றத் தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்துக்கான அனைத்து 225 தொகுதிகளுக்கும் 8 ஏப்ரல் 2010 முதல் கட்சி இரண்டாம் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஐக்கிய தேசிய முன்னணி தலைவரின் தொகுதி இல்லை கொழும்பு மாவட்டம் முந்தைய தேர்தல் 105 தொகுதிகள், 45.60% 82 தொகுதிகள், 37.83% வென்ற தொகுதிகள் 144 60 மாற்றம் + 39 − 22 மொத்த வாக்குகள் 4,846,388 2,357,057 விழுக்காடு 60.33% 29.34% மூன்றாம் கட்சி நான்காம் கட்சி தலைவர் இரா. சம்பந்தன் சரத்...

மும்பை காமாத்திபுரா: ஒரு துயரம் வழியும் பயணம்!

காமாத்திபுரா….மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி. ஜப்பான் மொழியியலாளரும் பயணக்கட்டுரையாளருமான ருசிரா சுக்லா என்பவர், அண்மையில் மும்பை சென்றபோது, காமாத்திபுராவுக்கு தோழி ஒருவருடன் சென்று பார்த்து, அங்கு கண்ட நிகழ்வுகளின் சோகத்தையும், துயரத்தையும் தனது...

பாலியல் குற்­றத்­திற்கு மரணதண்டணை என்­பது சாத்­தி­யமா? பாலியல் குற்றம் என்­பது என்ன?

  மிகச் சமீப கால­மாக ஊட­கங்கள் மூல­மா­கவும் பிரத்­தி­யேகத் தக­வல்கள் மூல­மா­கவும் கொடு­மை­யான பாலியல் வல்­லு­ற­வு­களும் முறை­கே­டான பாலியல் நடத்­தை­களைப் பற்­றியும் செய்­திகள் வெளி­வந்து கொண்டு இருக்­கின்­றன. உறவு முறையை மீறியும் வயது எல்­லை­களை கடந்தும்...