அணுப்பிளவை முதன்முதல் வெளியிட்ட ஆஸ்டிரிய விஞ்ஞான மேதை
அணுப்பிளவை முதன்முதல் வெளியிட்ட ஆஸ்டிரிய விஞ்ஞான மேதை லிஸ் மைட்னர்
(1878-1968)
நோபெல் பரிசு அளிப்பில் புறக்கணிக்கப்பட்ட அணுவியல் மேதை!
இருபதாம் நூற்றாண்டில் நவீன பெளதிக விஞ்ஞானத்திற்கு அடிப்படை யாகி, அதை விரிவாக்கக் காரணமான முக்கிய மேதைகளில் மாதர்கள் மூவர்! ரேடியம் கண்டு பிடித்து,...
மஹிந்தவை அரசியலில் இருந்து ஓரங்கட்டி, அவரைக் கொலை செய்ய மைத்திரி அரசு முனைகிறது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான செயற்பாடுகள் அண்மைக்காலமாக தீவிரமாக்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப்பாதுகாப்புக்கள் விலக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிங்கள தேசத்தினைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகளின் போராட்டத்தை மழுங்கடித்தவர் என்கிற பெயர் அவருக்கு...
வவுனியாவில் கிராமிய வர்த்தக அபிவிருத்தி மையம் அமைப்பது தொடர்பில் சர்ச்சை – இதன் பின்னணியில் நடப்பவை என்ன?
அரசியலில் ஆதாயத்தைத்தேட முனையும் ஒருசில அரசியல்வாதிகள் தமது அரசியலைத்தக்கவைத்துக் கொள்வதற்காக இத்திட்டத்தினுள் மூக்கினை நுழைத்து, வளங்கள் அற்ற பிரதேசத்தில் இந்த வர்த்தக மையத்தினை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒருசாரார் வளங்கள் அற்ற...
இராணுவ அட்டுழியங்களுக்கும், படுகொலைகளுக்கும், பாலியல் வல்லுறவுகளுக்குமான அனுமதிப்பத்திரமாகவே அமைந்தது.
போரின் போது முதலாவது பாதிக்கப்படுவது பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்று ஒரு பழமொழியுண்டு. அனைத்து சமூக அமைப்பிலும் பாரிய நெருக்கடிநிலை தோன்றுகிற வேளை விளிம்பு நிலையினரே முதலாவதும், அதிகளவிலும் பாதிக்கப்படுவதை பல்வேறு...
அரசியல் யாப்பின் 13வது திருத்த சட்டத்தால் வழங்கப்பட்ட காணி, மற்றும் போலீஸ் அதிகாரத்தையேனும் இதுவரை வழங்க...
அரசியல் யாப்பின் 13வது திருத்த சட்டத்தால் வழங்கப்பட்ட காணி, மற்றும் போலீஸ் அதிகாரத்தையேனும் இதுவரை வழங்க மறுத்த ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு இனிப்பான சமஸ்டியை வழங்குவார்களா?
ஜனநாயகத்தை அடியொற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்சி முறைகளில் ஒன்று...
அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்.
எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார்.
அப்பொழுது...
சமஸ்டி ஆட்சிமுறை பற்றி விளக்கம் அற்ற நீதிஅரசர் முதலமைச்ர் விக்னேஸ்வரன் ஜயாவிற்கு ஒருமுறை வாசிக்க இந்த வரலாறு
வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ந்தேதி விடுதலை அடைந்தது.
அதற்கு 5 1/2 மாதம் கழித்து, 1948 பிப்ரவரி 4-ந்தேதி இலங்கை சுதந்திரம் பெற்றது.
சுதந்திரப் போராட்டம்
இரண்டு நாடுகளும் சுதந்திரம் அடைந்ததில்...
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு உண்மை தொடர் (1-20) ஆக்கம்: பாவை சந்திரன்
இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து...
இலங்கை அரசு எவ்வளவு கொடூரமாகத் தமிழர்களைப் படுகொலைசெய்தது புதிய சாட்சியம்
ஈழத்தமிழர்கள் மீதான யுத்தத்தைப் பற்றி புதிய ஆவணம் ஒன்று வெளியாகிஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இலங்கையிலிருந்துசெயல்படும் ‘மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகஆசிரியர்கள்’( யு.டி.ஹெச்.ஆர்) என்ற அமைப்பு விரிவான அறிக்கையொன்றைவெளியிட்டுள்ளது. 158 பக்கங்கள் கொண்ட அந்த...
வரலாற்று சிறப்பு மிக்க தமிழ் மக்கள் விடுதலைப் பிரகடனம்
இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் மொழி இன கலாச்சாரங்களில் இணைந்தவர்கள். அவர்கள் தமது இனஉறவுகளின் அடிப்படையை நன்கு புரிந்தே வரலாற்று காலம் தொட்டு வாழ்கிறார்கள். இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள...