இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் அடிப்படையில் போராடிய பெருந்தலைவன்...
இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற
அடிப்படையில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் அடிப்படையில் போராடிய பெருந்தலைவன் பிரபாகரன்
பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான...
“அலி சாஹீரும் (மௌலானா) அரசியல் பச்சோந்தித்தனமும்! -பாகம் 1, 2”
எஸ்.எம்.எம் பஷீர்
அலி சாகிர் மௌலானா புலிகளின் மட்டக்களப்பு பொறுப்பாளர் ரமேஷ் வேண்டிக் கொண்டபடிதான் கருணாவை கொழும்புக்கு கொண்டுவந்ததவர்; அவராக, தனிப்பட்ட வகையில் , கருனாவை கொண்டுவர தீர்மானிக்கவில்லை. மொத்தத்தில் புலிகளின் கட்டளைப்படியே மௌலானா அதனைச்...
புத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும்
.
"அன்பினால் கோபக்காரனை வெல்,
நன்மையால் தீய குணத்தோனை வெல்"
தம்மபதம் (பௌத்த நீதி நூல்)
சென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று ,...
அனைத்து நம்பிக்கைகளிலும் கடவுளுக்கு எதிராக ஒரு ’வில்லன்’ கதாபாத்திரம் இருக்கும்; இதற்கு இஸ்லாமும் விதிவிலக்கு அல்ல!
இத்தகைய ஜின்களில் சிலவற்றையும் லாத், மனாத், உஸ்ஸா போன்ற வேறு சிலவற்றையும் சிலைகளாக வைத்து, கடவுள்களாக, கடவுள்களின் இடைத்தரகர்களாக வழிபடும் வழக்கம் அன்றைய அரேபியர்களிடையே இருந்தது. ஒரு ஓரத்தில் அல்லாஹ்விற்கும் இடம் கொடுத்தனர்;...
“வரலாற்று சிறப்பு மிக்க அம்பாறை – சங்கமன்கண்டி மலை முருகன் கோவில் கட்டடப் பணிகளை உடன் நிறுத்துமாறு தொல்பொருளாராய்ச்சித்...
அம்பாறை – சங்கமன்கண்டி மலை முருகன்: சிறிலங்கா அரசால் இருட்டடிப்புச் செய்யப்படும் தமிழர் தொன்மை
“வரலாற்று சிறப்பு மிக்க அம்பாறை – சங்கமன்கண்டி மலை முருகன் கோவில் கட்டடப் பணிகளை உடன் நிறுத்துமாறு தொல்பொருளாராய்ச்சித்...
மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்த ஜெயா – சசி கும்பலின் சொத்துக்களைப் பறிமுதல் செய் ! கைது செய் !...
1991-1995 முதலாவது ஆட்சிக்காலத்தில் ஜெயா-சசி கும்பல் ஆற்றிய ‘சாதனையின்’ ஆவணத் (ஆணவத்) தொகுப்பு இது. முழு தமிழகத்தையே கேட்பார் கேள்வியின்றி கொள்ளையடித்தன் விளைவாக அடுத்து வந்த சட்ட மன்ற தேர்தலில் ஜெயா-சசி கும்பல் மக்களால்...
பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா?-ஒரு பார்வை
விபச்சாரம், அபச்சாரம், விகிதாச்சாரம், கலாச்சாரம், சம்சாரம், சமாச்சாரம். …. என்ன சாரமோ, என்னென்ன சாரமோ, ஒரு சாரமும் விளங்கவில்லை.
விபச்சாரம்னா என்ன? எங்கே செய்தால் அது விபச்சாரம்? யார் யாரெல்லாம் செய்தால் அது விபச்சாரம்...
கருணாவைக் கைது செய்வது இலங்கை அரசுக்கு ஆபத்தானது. அவரைக் கொலை செய்யவே முயற்சியெடுக்கும் – சுழியோடி
அண்மைக் காலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் கைது செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் கிழக்கின் கட்டளைத் தளபதியாக இருந்த ராம், சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதியாக இருந்த நகுலன்,...
ஐங்கரநேசன் ஏன் இலக்கு வைக்கப்பட்டார்?
கடந்த வாரம் வடக்கு மாகாணசபையில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் அதனைத் தொடர்ந்து தன்னுடைய அமைச்சர்கள் தொடர்பில் வடக்கு முதல்வர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் முதலமைச்சர் தொடர்பான பல்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளன.
கடந்த வாரம்...
தமிழரை சவப்பெட்டிக்குள் அனுப்ப துடிக்கும் தமிழின துரோகி சம்பந்தன் :கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம்…?
இந்த ஆண்டு, இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நிகழவுள்ளன. அதில் முதன்மையானது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு. இந்தத் தீர்வு எவ்வாறு அமையும் என்பது தொடர்பான தகவல்கள் ஆங்காங்கே தெற்கின் அரசியல் தலைவர்களின் கருத்துக்களிலிருந்து...