தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை
வேதபிரகாஷ்
இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள்: பதிற்றுப்பத்தில் சேர மன்னர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. ஆனால், அதிலும், முதல் பத்து மற்றும் பத்தாம் பத்து பாட்டுகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் கிடைக்கவில்லை. ஐப்பெரும்காப்பியங்களில் வளையாதி, குண்டலகேசி...
தனி அலகினைக் கோரும் முஸ்லீம் அரசியல்வாதிகளுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் – இல்லையேல் இலங்கையில் முஸ்லீம்களுக்கான தனி...
கடந்த சில வாரங்களாக முஸ்லீம் அரசியல்வாதிகள் தனியான ஒரு அலகு வேண்டும் என்று அரசாங்கத்தினை வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்பேசும் மக்கள் என்ற அடிப்படையின் கீழ் முஸ்லீம்களும் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். முஸ்லீம் காங்கிரஸ் என்ற போர்வையில்...
வேதாளம் (த.தே.கூ) மீண்டும் முருங்கை மரத்தில்
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகள் ஊடகங்களின் பேசு பொருளாகியிருக்கிறன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சி உடன்பட மறுக்கும் சந்தர்ப்பத்தில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்...
சிங்களப் பாணியில் பிரிந்து நின்று அரசியல் நடத்தும் முஸ்லிம் தலைமைகள் – வீ.தேவராஜ்
இலங்கை அரசியலில் தனிவழியில் தனித்துவ அரசியல் நடத்தும் முஸ்லிம் மக்கள்.
தம்மீதான அவதூறுகளுக்கு அப்பால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது சாதூர்யத்தால், சாணக்கியத்தால் முஸ்லிம் மக்களுக்கெனச் சாதித்தவைகள் பல.
முஸ்லிம் மக்களுக்கும் அவர்கள் தலைமைகளுக்கும் தென்கிழக்கு...
LTTE தலைவர் குடும்ப விபரத்தை வெளியிடும் பொன்சேகாவால்? சூடுபிடிக்கும் போர்குற்றம்!
சரத் பொன்சேகா அமெரிக்கா சென்றிருந்தபோது, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் விசாரிக்கப்பட்டதன் அடிப்படையில், வொசிங்டன் சென்ற பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவிடமும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதுவே, சரத் போன்சேகா மீது அரசாங்கம் நம்பிக்கையிழந்து போய், அவருடன்...
இறுதிப்போர் இரகசியங்கள்! இலக்கு வைக்கப்படும் தமிழர்கள்-சுபத்ரா
இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சில தகவல்களை வௌயிட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் இறுதிப்போர் பற்றிய பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய விடுதலைப் புலிகளின்...
1989 மே மாதம் முதன்முறையாக அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதை அடுத்து, அப்துல் கலாம்
1989 மே மாதம் முதன்முறையாக அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதை அடுத்து, அப்துல் கலாம் மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டுகிறார் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்.
1994 பிப்ரவரியில் அக்னி ஏவுகணை...
90 களில் சிங்கள பௌத்த பேரினவாத எழுச்சிக்கு தலைமை கொடுத்தவர் கங்கொடவில சொமஹிமி-முஸ்லிம்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் பல...
வரலாற்றில் இவ்வளவு குறுகிய காலத்தில் வேறெந்த இனவாத அமைப்பும் இந்தளவு வளர்ச்சியடைந்ததுமில்லை. எழுச்சியடைந்ததுமில்லை. குறுகிய காலத்தில் இந்தளவு வேலைத்திட்டங்களை சாத்தியப்படுத்தியதுமில்லை. பொதுபல சேனா இப்போது இக்கட்டான ஒரு சூழலை எதிர்கொண்டிருக்கிறது. தமது...
இனப்படுகொலை மூலம், நாஜிக்கள் கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 15.003.௦௦௦ இருந்து 31.595.000 பேர், இதில் பெண்கள்,
ஒரு அரசாங்கத்தாலே நடத்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலை ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் யூதர்கள் மேல் நடத்தப்பட்டதாகவே இருக்கும்,இந்தப் இனப்படுகொலை மூலம், நாஜிக்கள் கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 15.003.௦௦௦ இருந்து 31.595.000 பேர், இதில் பெண்கள்,...
மகிந்தவின் பத்து வருட காலமாக நீடித்த இருண்ட யுகத்தை மறக்கலாமா,
பத்து வருட காலமாக நீடித்த மஹிந்த ராஜபக்சாக்களின் ஆட்சியை அகற்றி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சிங்கள மக்களில் அரைவாசித் தொகையினரும், சிறுபான்மையினரில் சுமார் நூறு சதவீதமானோரும் விரும்பியதற்கான காரணங்களை இங்கு பட்டியலிட வேண்டிய அவசியமில்லை.
மாற்றத்தை...