ஒற்றையாட்சியும் சமஸ்டியும் இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் அல்ல!
இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ‘தடல்புடல்’ ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்னரும் 1972இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் முன்னணி அரசின் குடியரசு அரசியல் யாப்பு ஏற்பட்ட போதும்..,
1978இல்...
தமிழ் தலைமைகளின் துரோக அரசியல் வரலாறும் மீண்டும் தோன்றியிருக்கும் இணக்க அரசியல் ஞானமும்! ...
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பெயருக்கு 5 கட்சிகள் இருந்தாலும் அதை வழி நடாத்துபவர்களும், தீர்மானம் எடுப்பவர்களும் ‘மும்மூர்த்திகள்’ தான். அவர்கள் மூவரும் கூட்டமைப்பில் ஆதிக்கம் வகிக்கும் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்....
வட மாகாணசபையினதும் முதலமைச்சரதும் திட்டமிட்ட அரசியல் கபட நாடகம்!
-சமரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் வட மாகாணசபை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துள்ளதாகவும், அது சம்பந்தமாக சர்வதேச சமூகம் தகுந்த விசாரணை நடாத்தி அதற்குப் பொறுப்பானவர்களுக்கு தண்டனை வழங்க...
“மாட்டிறைச்சி அரசியல்”: ஒரு திசை திருப்பும் தந்திரம்..!! -லத்தீஃப் பாரூக் (சிறப்புக் கட்டுரை)
மாட்டிறைச்சி அரசியல்: ஒரு திசை திருப்பும் தந்திரம் -லத்தீஃப் பாரூக் (சிறப்புக் கட்டுரை)
மக்கள் அனைவரும் எதிர்பார்ப்பது என்னவென்றால் அரசாங்கம் நடவடிக்கை மGnasekaraேற்கொண்டு நாட்டைப் பாழடிப்பவர்களை நீதிக்கு முன் கொண்டுவரவேண்டும் என்றுதான்.
முஸ்லிம் சமூகம் 8...
தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை செய்யப்படாதுவிடின் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் முன்னால் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக அறிவிப்பு
கடந்த பல வருடங்களாக தமிழ் அரசியல்கைதிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இன்னமும் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 1990-2009வரையில் கைதுசெய்யப்பட்டவர்கள் அடங்குகின்றனர். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்;...
கேள்விக்குறியாகும் தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை
தமிழ் அரசியல்கைதிகளுடைய விடுதலை தொடர்பில் நீண்டகாலமாக அரச தரப்பினருடன் பேச்சுக்களை நடாத்திவரும் த.தே.கூட்டமைப்பு அவர்களின் விடுதலையில் எந்தளவில் அக்கறைகொண்டுள்ளார்கள் என்பதை கடந்தகால நிகழ்வுகளைக்கொண்டு கணிப்பிடமுடிகிறது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு த.தே.கூட்டமைப்பின் அழுத்தங்கள்...
ஈழப்போராட்ட வரலாற்றில் அதிகளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது சந்திரிகா என்கிற பெண்ணொருவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான்
போரின் போது முதலாவது பாதிக்கப்படுவது பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்று ஒரு பழமொழியுண்டு. அனைத்து சமூக அமைப்பிலும் பாரிய நெருக்கடிநிலை தோன்றுகிற வேளை விளிம்பு நிலையினரே முதலாவதும், அதிகளவிலும் பாதிக்கப்படுவதை பல்வேறு...
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் புஷ்வானமா?
திம்பு-டோக்கியோ வரையான தீர்வுத் திட்டங்கள் சாத்தியமற்ற நிலை யிலும், 22பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த்தரப்பில் அங்கம் வகித்த காலத்திலும் விடுதலைப்புலிகளிடம் இடைக்கால நிர்வாகம் கையளிக்கப்பட்ட காலத்திலும் ஒரு பலமாகவிருந்தபோது, தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை பெற்றுக்கொள்ளாத...
ஹரிஷ்ணவியின் கொலைக் குற்றவாளியை பொலிஸ் மோப்ப நாய் காட்டிக்கொடுக்கவில்லை – நடந்தது என்ன?
கடந்த 16ஆம் திகதி வவுனியா உக்குலாங்குளப் பகுதியில் ஹரிஷ்ணவி என்கிற மாணவி தூக்கிலிடப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட அவர் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனத்தெரிய வந்தநிலையில், பல்வேறான செய்திகள் திரிபுபடுத்தப்பட்ட நிலையில் ஊடகங்களில் வெளிவந்து...
இலங்கையின் இனப்பிரச்சினையில் சர்வதேச விசாரணையின் அவசியம் என்ன?
தமிழீழ விடுதலைப்புலிகளுடைய போராட்டம் முற்றுப்பெற்று 06ஆண்டுகளைக் கடந்துள்ள நிலை யில் குறிப்பாக 2000இற்குப் பின்னர் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகளை கண்டுகொள்ளாத சர்வதேசம் இன்று போர்க்குற்ற விசாரணை என்று ஐ.நா சபையில் அலட்டிக்கொள்வதென்பது காலத்தை...