ஈழவிடுதலைப்போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பென்பது ஆண்களுக்கு நிகராகவும் சில சமயங்களில் ஆண்களுக்கு மேலாகவும் இருந்துவந்தது.
இன்றைய சமூகமட்டத்தில் பெண்ணியம் அல்லது பெண்விடுதலை என்ற பேச்சுக்கள் எங்கெல்லாம் எழுகின்றதோ அங்கெல்லாம் ஈழப்பெண்போராளிகள் உதாரணங்களாகவும் சான்றுகளாகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர் அல்லது சுட்டிக்காட்டப்படுகின்றனர். அந்தளவுக்கு அவர்கள் வரலாறுகளில் பதியப்பட்டுவிட்டார்கள். உண்மையில் பெண்ணியம், பெண் விடுதலை...
அன்று தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் – சுதந்திரப்போராட்டம் பற்றிய பார்வை
வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியா 1947 ஓகஸ்ட் 15ஆம் திகதி விடுதலை அடைந்தது. அதற்கு 5 1/2 மாதம் கழித்து, 1948 பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றது.
சுதந்திரப் போராட்டம்
இரண்டு நாடுகளும்...
யார் இவர்கள்? யாருடைய வழிகாட்டலில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் – சுகுனா
இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழ் அரசியலில் அண்மைக்காலமாக மிகவும் பரபரப்பாக பேசப்படும் சிலர் பற்றி ஆழமாக ஆராயவேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை மாற்றிப்போட்ட விடுதலைப்புலிகள் மீதான இறுதிக்கட்ட யுத்தம் பற்றியும்...
சர்வதேச விசாரணை தொடர்பில் அரசின் இரட்டைவேடம்
இலங்கைத்தீவின் பண்டைய வரலாற்றினை எடுத்துக்கொண்டால் யுத்தம் - சமாதானம், யுத்தம் - சமாதானம் என்ற நிலைப்பாடுகளே காணப்பட்டன. இனவாதம் எப்போது இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம்...
தமிழீழ இலட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால், எனது பாதுகாவலரே என்னைச் சுட்டுக்கொல்லலாம் – பிரபாகரன்
தமிழீழப்போராட்ட வரலாறு மூன்று தசாப்தங்களைக் கடந்துள்ள நிலையிலும் விடுதலைப்புலிகளின் தலை வரான பிரபாகரனது போராட்ட உத்திகள் காலத்திற்குக்காலம் மாற்றப்பட்டு போராட்டம் பெரும் வளர்ச்சி கண்டது. இவ்வாறான சூழ்நிலையில் தான் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அழித்தொழிக்கவேண்டும்...
இலங்கையில் இந்நூற்றாண்டின் நடந்த மிகப் பெரிய படுபாதகச் செயல்!
எல்லாவற்றுக்கும் சட்டம் உண்டு... சண்டை போடுவதற்கும்! வெட்டுக் குத்துக்கும் விதிமுறைகள் வைத்திருக்கிறோம். அதை 'மீறாத' தாக்குதல்கள் முறையானதாகக்கூட அங்கீகாரம் பெற்றுவிடும். ஆனால், இலங்கை அரங்கேற்றி இருக்கும் யுத்தம் உலகின் அத்தனை தார்மீக நெறிமுறைகளையும்...
ஜேஆர் அறிவிப்பு! பண்டா அமுலாக்கல்! பெரேரா எதிர்ப்பு! கொல்வின் விளக்கம்! பதவிக்காக கொள்கையை கைவிட்டவர்கள்!
காந்தியின் வெள்ளையனே வெளியேறு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்ட ஜே ஆர், தான் ஆற்றிய உரையில் இலங்கை பல மொழி பேசும் இந்தியாவின் மாநிலமாக இணைக்கப்படல் வேண்டும் என்ற தன் நிலைப்பட்டை தெரிவித்தார். பின்பு அநகாரிக...
வெள்ளையர் ஆட்சியில் இருந்து 1948 பிப்ரவரி 4-ந்தேதி இலங்கை சுதந்திரம் பெற்றது. தமிழர் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம்...
வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ந்தேதி விடுதலை அடைந்தது.
அதற்கு 5 1/2 மாதம் கழித்து, 1948 பிப்ரவரி 4-ந்தேதி இலங்கை சுதந்திரம் பெற்றது.
சுதந்திரப் போராட்டம்
இரண்டு நாடுகளும் சுதந்திரம் அடைந்ததில் பெரிய...
சிங்கள இனத்தாள் திட்டமிட்டு செய்யப்பட்ட தமிழ் இனப்படுலைகள் 1956-2009 வரை
எண்
படுகொலை பெயர்
நிகழ்ந்த இடம்
நாள்
எண்ணிக்கை
கொலை செய்தவர்
பின்குறிப்பு
1
இங்கினியாகெல படுகொலை
கரும்பு தொழிற்சாலையில்
05.05.1956
150
சிங்கள கும்பல்
கோவில் அச்சகர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார். குழந்தைகள் கொதிக்கும் தாரில் போடப்பட்டனர்.
2
1956 இனப்படுகொலை
பல்வேறு இடங்களில்
01.05.1958
300க்கு மேல்
சிங்கள கும்பல்
3
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை
மாநாட்டு அரங்கில்
10.01.1974
9
சிங்கால் காவல்துறை
4
1977 இனப்படுகொலை
பல்வேறு...
யார் இவர்கள்? யாருடைய வழிகாட்டலில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்?? -சுகுனா
இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழ் அரசியலில் அண்மைக்காலமாக மிகவும் பரபரப்பாக பேசப்படும் சிலர் பற்றி ஆழமாக ஆராய வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை மாற்றிப்போட்ட விடுதலைப் புலிகள் மீதான இறுதிக்கட்ட...